Select Location
All Locations
State
Region
City / District
LIVE
நேபாள பெருவெள்ளம்: 9 நாட்களுக்கு பிறகு திரிசூலி நீர்மின் சுரங்கத்தில் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்பு
காட்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளத்தின் போது திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கத்திற்குள் சிக்கிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பலத்த உயிா்ச்சேதங்களுடன் பேரழிவு ஏற்பட்டது. இன்று காலை நிலவரப்படி, நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது. இந்த வெள்ளத்தில் போடே கோஷி, திரிசூலி நதிகளின் குறுக்கே இருந்த நீா்மின் நிலையத்தின் சுரங்கங்கள் உருகுலைந்தன. இந்த நீர்மின் நிலையங்களில் 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

Dinakaran 1 hour ago
Home Flash News