Select Location
All Locations
State
Region
City / District
கடும் வெப்பம் தொடர்கிறது !

சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40°C-க்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த நிலைமை காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்ட தகவலின்படி, மே மாதத்தில் தொடர்ந்து 4 முதல் 8 நாட்கள் வரை heatwave நிலை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், மே 3க்கு பிறகு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அதிக வெப்பத்தை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Smacy News 1 hour ago
Home Flash News