உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
கட்டுமானப் பணிகளில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் புகார்கள் வரும் நிலையில், சென்னை மாநகராட்சியில் 22.12.2025 முதல் வழிகாட்டுதல்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. மீறுபவர்கள் மீது எந்தவிதமான தளர்வுமின்றி அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.